19-ம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கங்களை ஒழிக்க முயற்சித்தவர்கள் யார்? இந்தியப் படைவீர்ர்கள் படிக்காத இந்தியர்கள் படித்த இந்தியர்கள் நிலபிரபுக்கள் சமூக, சமய சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அன்னிபெசண்ட் தயானந்த சரஸ்வதி ராஜேந்திர பிரசாத் இராம்மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் இராஜாராம்மோகன்ராய் தயானந்த சரஸ்வதி கெ.எம்.முன்சி டாக்டர் அன்னிபெசன்ட் இராஜாராம்மோகன்ராய் கீழ்கண்ட மொழிகளில் இரு பத்திரிக்கைகளை ஆரம்பித்தார்? ஆங்கிலம், வங்காலம் பாரசீகம், இந்தி இந்தி, ஆங்கிலம் வங்காளம், பாரசீகம் சுவாமி தயானந்த சரஸ்வதி இளமைகால பெயர் என்ன? நரேந்தர் தயானந்தர் சந்திரசென் மூல்சங்கர் தியோசாபிகல் என்ற சொல் கீழ்க்கண்ட மொழியில் இருந்து பெறப்பட்டது ? ஆங்கிலமொழி கிரேக்க மொழி பாரசீகமொழி உருதுமொழி பிரம்ஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் யாது? கொல்கத்தா சிக்காகோ சென்னை டெல்லி 1893-ஆம் ஆண்டு உலகச் சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு இடம் எது? லண்டன் கொல்கத்தா எகிப்து சிக்காகோ ராஸ்த் கோப்தார் என்து ஒரு நகரம் அரசர் பத்திரிக்கை சீர்திருத்த இயக்கம் சயர் சையது முகமதுகான் தன் கருத்துக்களைப் பரப்ப பயன்படுத்திய பத்திரிகை ? மெட்ராஸ் மெயில் மராத்தா தி இந்து தாஹ்மூல் உத் அக்லாக்
No comments:
Post a Comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team